நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான் நடித்த முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார்.

கேரளாவில்தென்மேற்குபருவமழைதீவிரமடைந்துகடந்த 100 ஆண்டுகளில்இல்லாதஅளவுக்குபெய்ததொடர்கனமழைகாரணமாகபேரழிவுஏற்பட்டது. பருவமழையினால்ஏற்பட்டவெள்ளத்தின்காரணமாகஅங்குமொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள்கடுமையாகபாதிக்கப்பட்டன.

தற்போதுமழைஓய்ந்துமக்கள்இயல்புநிலைக்குதிரும்பிவருகிறார்கள்.மழையால்சேதமானபகுதிகளில்சீரமைக்கும்பணிகள்நடைபெற்றுவருகின்றது. கேரளமாநிலத்தில்ஏற்பட்டவெள்ளம்மற்றும்நிலச்சரிவுக்குஇதுவரை 483 பேர்உயிரிழந்துள்ளதாககேரளமுதலமைச்சர் பினராயிவிஜயன்தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், கனமழையால்பாதிக்கப்பட்டுள்ளகேரளாவுக்குபல்வேறுமாநிலங்களிலிருந்தும், திரையுலகத்தைசேர்ந்தவர்களும்பொதுமக்களும்நிதியுதவிவழங்கிவருகின்றனர். மத்தியஅரசுஇதுவரை 600 கோடிரூபாய்கொடுத்துள்ளது.

கேரளநிவாரணநிதியாகஆகஸ்ட் 30ஆம்தேதிவரை 4.17 லட்சம்பேர்நிதியுதவிவழங்கியுள்ளதாகவும்இதுவரைநிவாரணநிதிஆயிரத்து 27 கோடிரூபாயாகஉயர்ந்துள்ளதாகவும்கேரளஅரசுதெரிவித்திருந்தது.

இந்நிலையில், நடிகர்விக்ரமின்மகன்துருவ்விக்ரம்தான்நடித்தமுதல்படமானவர்மாதிரைப்படத்திற்காகபெற்றஊதியத்தைகேரளவெள்ளநிவாரணநிதியாககேரளமுதலமைச்சர்பினராயிவிஜயனிடம்வழங்கினார்.

அவருடன்தயாரிப்பாளர்முகேஷ்மேத்தா, இணைதயாரிப்பாளர் AV அனூப், அகிலஇந்தியவிக்ரம்ரசிகர்மன்றதலைவர்சூர்யநாராயணன்உடன்இருந்தனர். நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள வர்மா படத்தை இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.