ஸ்ரீரெட்டிதான். டோலிவுட்டை ஆட்டிப் படைத்த இந்த புயல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் வந்து செட்டிலாகியது. வந்ததுமே ஏ.ஆர்.முருகதாஸ், விஷால், லாரண்ஸ், சுந்தர் .சி. என்று சிலரை வம்புக்கிழுத்து வாசல் தெளித்துக் கோலம் போட்டார்.
இந்திய சினிமாவில் கேமெராவுக்கு முன்னாடி கவர்ச்சி காட்டி புகழ் மற்றும் செல்வாக்கின் உச்சம் தொட்ட நடிகைகள் ஏராளம். ஆனால், நடிகர் சங்க கட்டிடத்தின் முன்னால் கவர்ச்சி காட்டி, ஒரே ஃபிரேமில் உச்சம் தொட்டவர் என்றால் அது ஸ்ரீரெட்டிதான்.

டோலிவுட்டை ஆட்டிப் படைத்த இந்த புயல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் வந்து செட்டிலாகியது. வந்ததுமே ஏ.ஆர்.முருகதாஸ், விஷால், லாரண்ஸ், சுந்தர் .சி. என்று சிலரை வம்புக்கிழுத்து வாசல் தெளித்துக் கோலம் போட்டார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு தந்துள்ளார் எனும் ஒரு தகவல் கிளம்பியது. அதோடு சைலண்ட் மோடுக்குப் போனார் ஸ்ரீரெட்டி. அந்தப் படம் என்னாச்சுன்னு தெரியலை.


“குளியல் வீடியோ வெளியானதால்தான் த்ரிஷா பிரபலமானார். நானும் அது மாதிரி வெளியிட்டால் என்ன? த்ரிஷாவுக்கு எதுவுமே இல்லை. ஆனால் நான் செம ஹாட்.” என்று பதிவிட்டுள்ளார்.
இது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும், கோலிவுட் ஃபீல்டின் கடும் கண்டனத்தையும் ஒரு சேர பெற்றுள்ளது.
கூடிய விரைவில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக நடவடிக்கை அம்புகள் பாயலாம்! என்கிறார்கள்.
ஹும்...அங்க என்னம்மா சத்தம்?
