சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிர்ப்பை மீறி சட்டவிரோதமாக சர்கார் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணைதளத்தில் வெளியிட்டுள்ளது. இது சன் பிக்சர்ஸ் உட்பட அந்த படக்குழுவினரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
நடிகர்விஜய்நடிப்பில், முருகதாஸ்இயக்கத்தில்தீபாவளியைமுன்னிட்டுசர்கார்திரைப்படம்இன்றுவெளியாகிஇருக்கிறது. இந்தபடத்துக்குமிகப்பெரியஅளவில்எதிர்ப்பார்ப்புகள்இருக்கும்நிலையில், இந்தபடத்தின்எச்.டி. பிரிண்ட்இணையதளத்தில்வெளியிடப்படும்எனதமிழ்ராக்கர்ஸ்என்றபெயரில்நேற்றுபதிவிடப்பட்டது.

இதுபல்வேறுதரப்பிலும்அதிர்வலைகளைஏற்படுத்தியது. ஏற்கனவேபுதியதிரைப்படங்களைசட்டவிரோதமாகதமிழ்ராக்கர்ஸ்இணையதளத்தில்வெளியிட்டுவருகிறது.

சர்கார்படம்தொடர்பாகதமிழ்ராக்கர்ஸ்வெளியிட்டுள்ளசவாலைமுறியடிப்போம்எனதமிழ்திரைப்படதயாரிப்பாளர்சங்கம்அறிக்கைவெளியிட்டது. ஒவ்வொரு தியேட்டரிலும் இதற்காக தனி ஆட்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். மேலும்உயர்நீதிமன்றமும்வெளியிடகூடாதுஎன்றுதடைவிதித்தது.

ஆனாலும் இன்று காலைதமிழ்ராக்கர்ஸ், சர்கார்படத்தின்எச்.டி.பிர்ண்ட்இன்றேவெளியாகும்என்றுமீண்டும்ட்விட்டரில்பதிவுசெய்தார்கள். இன்று மதியம்சர்கார்படம்இணையதளத்தில்வெளியானது.

இதனால் சன் பிக்சர்ஸ் மற்றும் சர்கார் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
