சன்னி லியோன் என்று சொன்னாலே பலருக்கும் தெரியும், இவர் எப்படி பட்ட நடிகை என்று. ஆரம்பத்தில் நீலப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதன் பின் பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது அங்கு தாராளமான ஆடைகுறைப்புகள் ஐயிட்டம் டான்ஸ் என அங்கு ஒரு ரவுண்டு அடித்து வருகிறார். 

இது தவிர வெளிநாட்டு உல்லாச பயணங்கள் மூலம் கோடி கணக்கில் பணம் பார்த்து வருகிறார்.

சமீபக காலமாக சன்னி லியோன் மிகுந்த மனம்உளைச்சலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக யாருக்கும் தெரியாமல் சீனா சென்று அங்குள்ள பிரபல மருத்துவர்களை பார்துள்ளார்.

முழு உடல் பரிசோதனைகள் செய்த போது மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை கூறினார்கள்.

அதாவது சன்னியின் ரத்தம் முழுக்க பயங்கர நோய் கிருமிகள் சூழ்ந்து தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் . இதற்கு காரணம் இவர் சில அந்த விஷயங்களில் பலருடன் அப்படி பழகியது தான் என தெரிவித்துள்ளாராம்.

இதற்கு உடனடியாக உடலில் உள்ள முழு ரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்தே ஆக வேண்டும் என்றும் . இல்லை என்றால் 'எ' வில் ஆரமிக்கும் அந்த நோய் தாக்கும் அபாயம் தொண்ணூறு சதவீதம் இருக்கிறது என்று ஒரு குண்டைத்தூக்கி போட்டார்கள்..!

இதை கேட்டதுமே சன்னி கதறி அழுது விட்டாராம்....!!!