சூப்பர்ஸ் டாரின் மகள் சவுந்தர்யா விவாகரத்து கோரி மனு .....!!!!
சூப்பர்ஸ் டாரின் மகள் சவுந்தர்யா விவாகரத்து கோரி மனு .....!!!!
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மகள் , சௌந்தர்யா , தன் கணவர் அஷ்வினிடமிருந்து விவாகரத்து கோரி, மனு தாக்கல் செய்துள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக . கடந்த ஒரு வருடமாக , கணவரை விட்டு தன் தாய் வீட்டில் வாழும் சௌந்தர்யா, தற்போது, விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவாகரத்து தொடர்பாக மனம் திறந்த சௌந்தர்யா , தாங்கள் மனம் ஒத்து பிரிவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது , கோலிவுட் வட்டாரத்தில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.