கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு அளிக்கப்பட்ட கீமோ  சிகிச்சைக்குப் பிறகு  சிரிப்பது கூட ரணம் மிகுந்ததாக இருந்ததாக உருக்கமாக கூறியுள்ளார். 

காதலர்தினம்படத்தில்நாயகியாகநடித்தநடிகைசோனாலிபிந்த்ரேபுற்றுநோயால்பாதிக்கப்பட்டுஅமெரிக்காவில்சிகிச்சைபெற்றுவருகிறார். அவ்வப்போதுதன்னுடையஉற்சாகமானபுகைப்படங்களைடுவிட்டரில் பதிவிடும்அவர், நேற்று புற்றுநோயிலிருந்துதான்நம்பிக்கையுடன்மீண்டுவருவதாகபதிவிட்டுள்ளார்.

இதுகுறித்ததனதுட்விட்டர்பதிவில், "கடந்தஇரண்டுமாதத்தில்எனக்குசிலநல்லநாட்களும்இருந்தன. மோசமானநாட்களும்இருந்தன. சிலநாட்களில்எனதுவிரல்களைமேலேஉயர்த்தும்போதுகூடஎனக்குரணம்மிகுந்தவலிஇருந்தது. இதுஒருசுழற்சிஎன்பதைஅறிந்தேன் என குறிப்பிட்டுள்ளார்..

உடல்வலியில்இருந்துஆரம்பித்துஅதன்பிறகுமனவலியைஅனுபவிக்கவேண்டும். நிறையமோசமானநாட்கள்இருந்தன. கீமோசிகிச்சைக்குப்பின்னரானநாட்களைஅவ்வாறுசொல்லலாம். அந்தசமயத்தில்சிரிப்பதுகூடரணம்மிகுந்ததாகஇருக்கும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.



வாழ்க்கையின்ஒவ்வொருநொடியும்நான்போராடிக்கொண்டிருந்தேன். இதுகடினமானபோராட்டமாகஇருந்தாலும்அர்த்தமுள்ளதாகஇருந்தது. இதுபோன்றகடினமானநாட்களைநாம்நினைவில்வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள்யாருக்காகவும்போலியாகவும், சந்தோஷமாகஇருப்பதுபோல்நடிக்கஅவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

கீமோசிகிச்சைக்குபின்னர்எனதுவிருப்பமானஉணவை சாப்பிடுவதுஎன்னுடைய மகனுடன்பேசுவதுஎனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சோனாலி தெரிவித்துள்ளார்.

தற்போதைக்குஎன்னுடையசிகிச்சைதொடர்கிறது. இப்போதுஉடல்நலம்தேறிவீடுதிரும்புவதேஎன்இலக்கு. வாழ்க்கைமுழுவதும்கற்றுக்கொண்டிருக்கிறேன்எனசோனாலிபிந்த்ரேபதிவிட்டுள்ளார்.