தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் இருந்து அதிமுக அரசு வாங்கிய 900 கோடியை பற்றி விசாரிக்க இயக்குனர் சேரன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்தசிலநாட்களாகபெய்துவரும்மழைநேற்றிலிருந்துகனமழையாகமாறிபெய்துவருகிறது. விடியவிடியதட்டியமழையின்கோரத்தால்சென்னைநகரமேவெள்ளக்காடாகமாறியுள்ளது. சென்னையில்உள்ளஅனைத்துசுரங்களிலும்மழைநீர்சூழ்ந்ததால்போக்குவரத்துமுற்றிலும்முடங்கிப்போய்உள்ளது.
மேலடுக்குசுழற்ச்சிகாரணமாகமிககனமழைஇன்னும்சிலநாட்களுக்குதொடரவாய்ப்பிருப்பதாகசென்னைவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது. கனமழையால்சென்னையின்முக்கியஏரிகளானசெம்பரம்பாக்கம், பூண்டிஉள்ளிட்டஎரிகளிலிருந்துஅதிகப்படியானநீர்திறக்கப்பட்டுவருகிறது. இதன்காரணமாககரையோரமக்களுக்குவெள்ளஅபாயஎச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையேவெள்ளம்சூழ்ந்துள்ளகுடியிருப்புபகுதிகளைமுதலமைச்சர்முகஸ்டாலின்நேரில்ஆய்வு செய்துவருகிறார். நகரமுக்கியபகுதிகளில்தேங்கியுள்ளநிறைமாநகராட்சிராட்சதமோட்டார்கொண்டுஅகற்றிவருகிறது. அதோடுபொதுமக்கள்தங்கவசதியாகபள்ளிகளைதிறந்துவைக்குமாறுஅரசுஉத்தரவிட்டுள்ளது.

இவ்வாறுகனமழையைதாங்கமால்தவிக்கும்சென்னைமாநகரின்அவலம்பலகாலமாகதொடர்ந்துவருகிறது. எந்தஆட்சிவந்தாலும்எங்கள்தலையெழுத்தைமற்றஇயலாதுஎனசென்னைவாசிகள்புலம்பிவருகின்றனர். இந்நிலையில்கடந்தஅதிமுகஅரசுமத்தியஅரசிடமிருந்துபெற்றநிதிஎன்னாச்சுஎன்றுஇயக்குனர்சேரன்கேள்விஎழுப்பியுள்ளார்.
பிரபலஇயக்குனர்சேரன்தனதுசென்டிமென்ட்படங்களிலும்பிக்பாஸ்நிகழ்ச்சியிலும்மக்கள்மனதில்ஆழபதித்தவர். அவ்வப்போதுசமூகவலைத்தளங்களில்தனதுகருத்துக்களைபதிவிட்டுவந்தசேரன்தற்போதுவெளிப்படையாகஎதிர்க்கட்சியைவிமரிசித்துள்ளார்.
2015-ம் ஆண்டு மழையை யாராலும் மறந்திருக்கவே முடியாது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய அந்த பாதிப்பிற்கு பிறகு மழை நீர் தேங்காமல் இருக்க அன்றைய அதிமுக அரசால் திட்டம் தீட்டப்பட்டதோடு அதற்காக மத்திய அரசிடம் இருந்து நிதியும் பெறப்பட்டுள்ளது.
ஆனாலும்மீண்டும் 5 வருடம்கழித்துபெய்துவரும்பெரும்மழைமுந்தையபாதிப்புகளையேகண்முன்னேநிறுத்திவருகிறது. இதுதொடர்பாகதனதுட்வீட்டர்பக்கத்தில்பதிவிட்டுள்ளஇயக்குனர்சேரன்;
மழைபாதிப்புவந்தால்தண்ணீர்தேங்காமல்வெளியேறதிட்டம்தீட்டிசென்னைக்குமட்டும்மத்தியஅரசிடம் 900 கோடிக்குமேல்வாங்கினார்களேமுந்தையஆட்சியில்... இதுதான்அந்ததிட்டத்தில்செயல்படுத்தியநகரமா.. இந்தஃபைலமுதல்லஎடுங்கமுதலமைச்சர்அய்யா. எனபதிவிட்டுள்ளார்.
