சரியான விஷயத்தை, சரியான இடங்களில் சொன்னாலும்.. ஒருவருடைய தவற சுட்டி காட்டினாலும் எப்போது பிரச்சனை தான் என்பது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரியை உற்று நோக்கி வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
சரியான விஷயத்தை, சரியான இடங்களில் சொன்னாலும்.. ஒருவருடைய தவற சுட்டி காட்டினாலும் எப்போது பிரச்சனை தான் என்பது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரியை உற்று நோக்கி வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
முதல் புரோமோவிலேயே தன்னை நாமினேட் செய்த ஆரி மீது கோவத்தை காட்டும் விதத்தில் பேசிய ரியோ, இரண்டாவது புரோமோவில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கேபியிடம், ஆரி பயமுறுத்துவதாக பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது புரோமோவில் ரியோ, ஆரி ப்ரோ ஒரு பயத்தை கொடுக்கின்றார். பயமுறுத்துகிறார். நீங்கள் என்னை இப்படி சொல்லிடீங்கள... இதற்கு மக்கள் உங்களை என்னதெரியுமா கேட்பாங்க என்று? எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடும் இடத்தில் நீங்கள் சேரவே இல்லை என்று நான் மிகவும் எளிமையாக கூறினேன்.
அதற்கு நான் நூறு சதவீத உழைத்திருக்கிறேன், உழைப்பை நீங்கள் கண்டுகொள்ளவில்லை, குழந்தை குடும்பம் என்று சொல்கிறார். ஆரியின் குழந்தையிடம் நான் ஆசையாக விளையாடி கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஒரு மாதிரி வெறுப்பை உருவாக்குகிறார். இவர் பேசிய சில வார்த்தைகளால் எனக்கு அதிகமாக கோபம் தான் வருகிறது என்று ரியோ புலம்பி தள்ளுகிறார்.
அந்த புரோமோ இதோ...
#Day92 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/382eFFscVD
— Vijay Television (@vijaytelevision) January 4, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 4, 2021, 1:32 PM IST