Asianet News TamilAsianet News Tamil

சோகத்தோடு லண்டன் திரும்பும் கவர்ச்சிக்கன்னி நிகிஷாபடேல்...!! ஏங்கி தவிக்கும் இளசுகள்..!!

லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதாநாயகி நிகிஷாபடேல். இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளிவந்த புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.குஜராத்தை பூர்விகமாக கொண்ட, இவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர்.மொழுமொழு மெழுகு பொம்மையாக அழகாக இருப்பார்.இதன் காரண்மாகவே தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்று தான் இறக்குமதி செய்யப்பட்டார்.
 

London Returns to London Longing girls .. !!
Author
Chennai, First Published Mar 5, 2020, 11:22 PM IST

T.Balamurukan

லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதாநாயகி நிகிஷாபடேல். இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளிவந்த புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.குஜராத்தை பூர்விகமாக கொண்ட, இவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர்.மொழுமொழு மெழுகு பொம்மையாக அழகாக இருப்பார்.இதன் காரண்மாகவே தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்று தான் இறக்குமதி செய்யப்பட்டார்.

London Returns to London Longing girls .. !!

தமிழில் 'தலைவன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.கன்னடப் படங்களிலும் நடித்தார். தொடக்க காலத்தைத் தவிர அதன்பின் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடியாக அவர் நடிக்கவே இல்லை. கதாபாத்திரங்களை விடவும்,கவர்ச்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 
ஆகவே, அவரால் இங்கு ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தென்னிந்திய சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்து இருக்கிறார். மீண்டும் லண்டனுக்கே சென்று தங்க போகிறாராம். அதற்கு முன் கைவசம் உள்ள  ஏழு படங்களையும் முடித்து கொடுக்கும் வரை லண்டனுக்கும், சென்னைக்கும் போய் வருவாராம். சினிமா பணிகள் முடிவடைந்த பின்  நிரந்தரமாக லண்டனிலேயே தங்கி அங்குள்ள படங்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கவும் முடிவு எடுத்து இருக்கிறார் என்கிறது சினிமா வட்டாரம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios