ஓடும் காருக்கும் தன்னை கற்பழிக்க முயன்றதாக பிரபல இயக்குநர் மீது நடிகை ஒருவர் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளும்பெண்இயக்குனர்களும் ‘மீடூ’வில்பாலியல்புகார்சொல்லிவருகிறார்கள். தெலுங்குஇயக்குனர்களும்தயாரிப்பாளர்களும்படவாய்ப்புக்குபடுக்கைக்குஅழைப்பதாகநடிகை ஸ்ரீரெட்டிபரபரப்புபுகார்கூறினார். பாலியல்தொல்லைகொடுத்தவர்கள்பட்டியலையும்சமூகவலைத்தளத்தில்வெளியிட்டார். தமிழ்நடிகர்கள், இயக்குனர்களும்இதில்சிக்கினார்கள்.

தமிழகத்திலும் கவிஞர் வைரமுத்து, ராகாவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுசி கணேசன் உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது.

இந்திநடிகைதனுஸ்ரீதத்தாஇந்திபடஉலகில்பாலியல்தொல்லைஇருப்பதாகஅம்பலப்படுத்தினார். அங்குள்ளமேலும்சிலநடிகைகளும்பெண்இயக்குனர்களும் ‘மீடூ’வில்பாலியல்புகார்கூறினார்கள். இந்தநிலையில்பிரபலஇந்திநடிகைபிதிதாபக்கும்இயக்குனர்மீதுபாலியல்குற்றச்சாட்டுசொல்லிஉள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரபலடைரக்டர்ராம்கோபாலிடம்உதவிஇயக்குனராகஇருந்தஒருவர்என்னைஅணுகினார். அவர்டைரக்டுசெய்யும்புதியபடத்துக்குகதாநாயகிதேர்வுசெய்வதாககூறினார். அந்தஇயக்குனருடன்நான்நட்பாகபழகினேன். ஒருநாள்விருந்துநிகழ்ச்சிக்குசென்றுவிட்டுகாரில்வீடுதிரும்பினோம். அப்போதுகாருக்குள்என்னிடம்தவறாகநடந்தார்.
என்னைவிட்டுவிடுஎன்றுஅவரிடம்கெஞ்சினேன். அதற்குஅவர்லூசுமாதிரிபேசாதே. இருவரும்ஜாலியாகஇருக்கலாம்என்றுசொல்லிபாலியல்தொல்லைகொடுத்தார். கற்பழிப்புமுயற்சியில்இருந்துநான்தப்பிவிட்டேன். நண்பர்என்றுபழகியவர்இவ்வாறுநடந்துகொண்டதுஎனக்குஅதிர்ச்சியாகஇருந்தது என தெரிவித்தார்.
