ஜெய் பீம் படத்தில் மோசமான போலீஸ்கரராக நடித்துள்ள இயக்குனர் தமிழ்  சென்னை மாநகரில் 10 ஆண்டுகள் காவலராக பணியாற்றியுள்ளார். அந்த அனுபவமே அவரை தத்துரூபா போலீசாக நடிக்க வைத்துள்ளதாக தமிழ் கூறியுள்ளார்.

நடிகர்சூர்யாதயாரித்துநடித்துள்ளஜெய்பீம்இருளர்களின்வாழ்க்கையைகண்எதிரேநிறுத்தியுள்ளதாகபிரபலங்களும்அரசியல்தலைவர்களும், நடிகர்களும்பாராட்டிதள்ளுகின்றனர். இந்தபடம்பழங்குடியினர்குறித்ததாக்கத்தைதனதுமனதில்ஆழமாகபதிய வைத்து விட்டது எனதமிழகமுதலமைச்சர்முகஸ்டாலின்தெரிவித்திருந்தார். அவரைதொடர்ந்துநடிகரும்அரசியல்தலைவருமானகமல்ஜெய்பீம்கண்களில்குளமாக்கியதாககூறிசூர்யாவுக்குபாராட்டுதெரிவித்திருந்தார். இந்தபடத்தின்ரிலீசுக்குபின்னர்இருளர்இனத்துவருக்கானட்ரஸ்டிற்குசூர்யாஜோதிகாதம்பத்தியினர்ரூ.1 கோடியைமுதலமைச்சரைநேரில்சந்தித்துவழங்கிஇருந்தனர். இவ்வாறுசமூகவலைத்தளத்தைமுழுதுமாகஆக்கிரமித்துள்ளஜெய்பீம்லாக்கப்டெத்என்னும்வார்த்தையின்கொடூரத்தைவேறுருவிகட்டியுள்ளதாகவேசமூகஆர்வலர்களின் கருத்துஉள்ளது.

உண்மைசம்பவத்தைமையமாககொண்டுஎடுக்கப்பட்டஇந்தபடம்மனிதஉரிமைகளுக்காககுரல்கொடுக்கும் உயர்நீதிமன்றவழக்கறிங்கர்சந்துருபோன்றோரைகௌரவிக்கும்விதமாகஉள்ளது. கட்டாயம்பலவிருதுகளைதட்டிசெல்லும்எனரசிகர்களால்நம்மபடும்ஜெய்பீம்படத்தில்வில்லன்எஸ்குருமூர்த்திதனதுமிரட்டலானமுகபாவனைகளாலேயேபார்வையார்களைஅதிரவைத்துவிடுகிறார். போலீஸ்என்றாலேபலருக்கும்அல்லுவிடத்தான்செய்யும்அதிலும்இந்தபடபோலீஸ் கேரக்டர் காவலர்கள்மீதானஅச்சத்தைமேலோங்கசெய்துள்ளதுஎன்றேசொல்லாம். தனது அதட்டல் பேச்சால் மிரள விடும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் தமிழ் விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற பல படங்களில் இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த படங்களில் வரும் பெரும்பாலான காட்சிகள் காவல்துறை விசராணை, சிறையென தொடரும் அதிலும் விசாரணை படம் சிறை விசாரணை என்ற சொல்லுக்கே அதிர்வலைகளை கொடுத்த படம். இந்த படங்களில் வரும் விசாரணை சீன்களில் பெரும் பகுதி தமிழின் எழுத்துக்கள் என்றே சொல்லப்படுகிறது. பாம்பின் கால் பாம்பறியும் என சொல்வதை போல அனுபவம் இல்லாமல் இந்த கொடூர சீன்களை எப்படி சித்தரித்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆமாங்க அந்த காட்சிகள் உருவாக உதவிய துணை இயக்குனர் தமிழ் உண்மையில் ஒரு போலீஸ்கரராம். 10 வருட காலம் சென்னை மாநகர காவல்துறையில் தமிழ் பணியாற்றினாராம்.

சினிமா மீதான காதலால் காவல்துறை பணியை ராஜினாமா செய்து விட்டு துணை இயக்குனராக புதிய பயணத்தை துவக்கிய தமிழ் அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்க கமிட் ஆகியுள்ள இயக்குனர் தமிழ் நடிகர் சூரியை நாயகனாக கொண்டு வெற்றி மாறன் இயக்கும் விடுதலையில் போலீஸ் ரோலில் நடித்துள்ளாராம்.

இந்நிலையில் ரசிகர்களிடம் மரண திட்டு வாங்கி வரும் குருமூர்த்தி கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் தமிழ்; காவலராக பணிபுரிந்த அனுபவமே தன்னை ஒரிஜினல் போலீஸ் போல தத்துரூபமாக நடிக்க உதவியாக கூறியுள்ளார்