இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்......!!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கபடும் ஷங்கர். ஏனெனில் இதுவரை இவர் இயக்கிய எந்த படமும் தோல்வி என்ற வார்த்தையை சந்தித்தது இல்லை.
இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் 2.0 புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 2/3...150 என்று மட்டும் பதிவிட்டுள்ளார் இருந்தார் ஷங்கர்.
இதற்கு என்ன அர்த்தம் தெரியாமல் ரசிகர்கள் பலர் குழம்பி வருகின்றனர், அதாவது 3ல் 2 பங்கு படம் முடிந்துவிட்டதாம்.
இன்னும் 150 நாட்களே படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் ஸ்டைல்லில்.