சர்கார் திரைப்படத்தில் அதிமுக அரசுக்கு  எதிரான காட்சிகள் இருப்பதாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதால் அந்தப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்,முருகதாஸ் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் அவரை கைது செய்வதற்காக போலீஸ் வந்துள்ளது என சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் பதிவு செய்து புரளியைக் கிளப்பிவிட்டது.

நடிகர்விஜய்நடிப்பில்வெளியாகிஇருக்கும்சர்கார்திரைப்படத்தில்அரசியல்தொடர்பானகருத்துகளும், காட்சிகளும்இடம்பெற்றுள்ளன. இதில்ஆளும்அதிமுகஅரசைதாக்குவதுபோல்அமைந்துஇருப்பதாககுற்றச்சாட்டுஎழுந்துசர்ச்சையைகிளப்பியுள்ளது.

படத்தில்இடம்பெற்றுள்ளகாட்சிகளைநீக்குமாறும், இல்லாவிட்டால்சட்டப்படிநடவடிக்கைஎடுக்கப்படும்எனவும்அமைச்சர்கள்எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்தநிலையில், சர்கார்படத்துக்குஎனவைக்கப்பட்டுஇருந்தபேனர்கள்கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறுபகுதிகளில்அதிமுகவினர்சர்கார்படத்துக்குஎதிராகபோராட்டம்நடைபெற்றுவருகிறது.

இதன்ஒரு பகுதியாகசர்கார்படத்தின்இயக்குனர்.ஆர். முருகதாஸ்வீட்டுக்குபோலீசார்பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது. இதனால்பரபரப்பானசூழல்ஏற்பட்டுள்ளது. இதற்காக நேற்று இரவு 10 மணிக்கு முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது. அவர் இருக்கிறா ? என கேட்ட போலீஸ் பின்னர் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.

ஆனால் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றவுடன். அவரை கைது செய்வதற்காக போலீஸ் சென்றுள்ளது என சன் பிக்சர்ஸ் டுவீட் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விஜய் ரசிகர்களும், முருகதாஸ் ரசிகர்களும் குவிந்தனர்.

இயக்குநர் விக்கிரமன் உள்ளிட்ட சில இயக்குநர்களும் சென்று பாதுகாப்புக்காக போலீஸ் வந்துள்ளது என தெரிந்துகொண்டபின் அவர்கள் திரும்பினர்