மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.

இயக்குநர் சிகரம் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் கைலாசம்பாலச்சந்தர்என்கிற கே. பாலச்சந்தர்.

இவர்மேடைநாடகத்து துறையில்இருந்துதிரைத்துறைக்குவந்தவர். திரைத்துறையில் 1965ம்ஆண்டுவெளியான நீர்க்குமிழி இவரதுமுதல்இயக்கமாகும். நடிகர் நாகேஷ் இதில்கதாநாயகனாகநடித்தார். இவருடையபெரும்பாலானபடங்களில், மனிதஉறவுமுறைகளுக்குஇடையிலானசிக்கல்கள், சமூகப்பிரச்சினைகள்ஆகியவையேகருப்பொருளாய்விளங்கினஅபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியனஇவர்இயக்கியசிறந்தபடங்களில்சிலவாகும்.

தமிழ்த்திரையுலகின்முக்கியநடிகர்களானகமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியயோரை அறிமுகம்செய்தவர். 90களுக்குப்பிறகுகையளவு மனசுபோன்றபெரும்வரவேற்பைபெற்றதொலைக்காட்சித்தொடர்களையும்இயக்கினார். பாலசந்தர் கடந்த 2104 டிசம்பரில் காலமானார்.

இவரதுமனைவிராஜம்இவர்கடந்தசிலநாட்களாகஉடல்நலகுறைவுடன்இருந்துள்ளார். இந்தநிலையில், சென்னையில்இன்றுஅதிகாலைஅவர் 4.30 மணியளவில்காலமானார்.

இவருக்குபுஷ்பாகந்தசாமிஎன்றமகளும், பிரசன்னாஎன்றமகனும்உள்ளனர்.