நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் பெயர் தேவர் மகன் 2 என அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, கமல்ஹாசன் தனது படத்துக்கு தேவர் மகன் என பெயர் வைக்கக்கூடாது என்றும், தேவேந்திரர் மகன் என்று பெயரிட்டால்தான் ஓடும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் , கமலஹாசன்என்றநடிகரைமிகமிகமதிக்கக்கூடியவன்நான், ஆனால், அவரின் திரைப்படப்பெயர்கள்தமிழ்சாதிகளிடையேபிளவுகளையும், பிரிவினைகளையும்உருவாக்கியிருக்கிறதுஎன்றஅடிப்படையில்அதைகடுமையாகநான்எதிர்த்திருக்கிறேன்என்றுகிருஷ்ணசாமிதெரிவித்துள்ளார்.

தாங்கள் தேவர்மகன் -2 எடுப்பதாகதகவல் வந்துள்ளதாகவும், 1993ல்வெளியானஅதன்முதல்பாகத்தால்தென்தமிழகத்தின்இரண்டுமிகப்பெரியசமூகமக்களிடையேபெரியஅளவிலானமோதல்களைஏற்படுத்தியதைதாங்கள்அறிந்திருப்பீர்கள்எனவும்தெரிவித்துள்ளார்.

தேவர்மகன்படத்தின்முதல்பாகத்தால்விதைக்கப்பட்டசாதியவிதையால்ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும்மேலாக, இன்றுவரையிலும்சாதிப்போர்நடந்துகொண்டேஇருக்கிறதுஎனவும்கிருஷ்ணசாமிதெரிவித்துள்ளார்.
உங்களுடையஅந்தப்படத்தால்தேவேந்திரகுலவேளாளர்களுக்குஏற்பட்டபாதிப்புகளுக்குநாங்கள்நஷ்டஈடுவேண்டும்எனவழக்குப்போட்டிருந்தால்உங்களிடத்தில்இருக்கிறசொத்துக்களேபோதாதுஎனவும்கமலுக்குஎழுதியுள்ளகடிதத்தில்கிருஷ்ணசாமிதெரிவித்துள்ளார்.
ஏதோஒருசூழலில்ஏற்பட்டதவறைசரிசெய்யக்கூடியவகையில், தேவேந்திரகுலவேளாளர்களுடையபெருமையைஅடையாளப்படுத்தும்வகையில்ஒருபடைப்பைநீங்கள்தந்திருக்கவேண்டும்.

ஆனால்அதைநீங்கள்செய்யவில்லைஎன்றும், சமீபத்தில்கூடஒருஎம்எல்ஏசாதியமனப்பான்மையோடுபேசிகைதுசெய்யப்பட்டநிகழ்வுதங்களுக்குத்தெரிந்திருக்கும்என்பதைசுட்டிக்காட்டியுள்ளஅவர், தற்போதுஎடுக்கக்கூடியபடத்திற்கு"தேவேந்திரர்மகன்" எனபெயர்வைத்தால்நீங்கள்உண்மையிலேயேசமநிலையைவிரும்பக்கூடியநடுநிலையாளராகஅனைவராலும்கருதப்படுவீர்கள்எனகிருஷ்ணசாமிதெரிவித்துள்ளார்.
வலுத்தவர்களுக்கேமீண்டும்இனிப்பைவழங்குவதுஎந்தவிதத்திலும்உகந்ததுஅல்லஎன்றும், யார்இனிப்புக்காகஏங்குகிறார்களோஅவர்களுக்குஅதைவழங்குவதுதான்உகந்தது.. உத்தமமானதுஎனவும்அந்தகடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளைதேவர்மகன் -2 எனபெயரிடும்பட்சத்தில்முன்புசண்டியருக்குக்கொடுத்தஎதிர்ப்புகளைக்காட்டிலும்மிகமிகக்கூடுதலாகஎதிர்ப்புதெரிவிக்கக்கூடியசூழல்கள்உருவாகும்என்றும், அந்தபடம்ஓடாமல்நிச்சயம்முடங்கும்எனகிருஷ்ணசாமி தனது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
