பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலை பகிரங்கப்படுத்தும் Me Too ஹேஷ்டேக் வந்த பிறகுதான் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவிக்கும் எண்ணம் வந்ததாகவும், தனது கணவரும், அம்மாவும் தனக்கு முழு ஆதரவு அளிப்பதாலும்தான் பாலியல் புகார் சொன்னதற்கு காரணம் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பணியிடங்களில்பாலியல்அத்துமீறல்களைஎதிர்கொண்டபெண்கள்அந்தச்சம்பவங்களை `மிடூ’ என்கிறபெயரில்சமூகவலைதளங்களில்பதிவுசெய்துவருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள்தங்களைஅடையாளம்காட்டியோ, காட்டாமலோ, அதேபோலகாரணமானஆண்களையும்நேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோசுட்டிக்காட்டும்இந்த `மிடூ #MeToo’ தற்போது தமிழகத்தையே அதிரச் செய்துள்ளது.

கவிஞர்வைரமுத்துதன்னிடம்தவறாகநடக்கமுயற்சிசெய்தார்’ என, பாதிக்கப்பட்டஒருபெண்பத்திரிக்கையாளர், தன்னுடையட்விட்டர்பக்கத்தில்பதிவுசெய்ததுதான்இந்தவிவகாரம் முற்ற காரணமாக அமைந்தது.
அந்த டுவிட் குறித்து பாடகி சின்மயி `அவர்பற்றிஎல்லாருக்கும்தெரியும்; நிறையபாடகிகள்இதைஅறிவார்கள். அவர்இப்படித்தான்; என்கிறபொருள்படகருத்துப்பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் பற்றிக் கொண்டது.

மேலும் அவர் 2004-ல்ஸ்விட்சர்லாந்தில்ஈழத்தமிழர்களுக்குஆதரவாக `வீழமாட்டோம்’ என்கிறஆல்பம்வெளியீட்டுவிழாநடந்தது. விழாமுடிந்ததும்மற்றஅனைவரையும்அனுப்பிவிட்டு, என்னையும்என்அம்மாவையும்மட்டும்இருக்கச்சொன்னார்கள், பிறகு, வைரமுத்துதங்கியிருந்தஹோட்டலுக்குஎன்னைமட்டும்அழைத்தார்கள். அழைத்தவர்களின்வார்த்தைகளேநோக்கத்தைக்காட்டியதால்நான்மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காகமிரட்டும்தொனியிலும்வார்த்தைகளைஎதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்விட்சர்லாந்தில்நடந்தநிகழ்ச்சியில்அப்படிஎதுவும்நடக்கவில்லைஎனநிகழ்ச்சியைஏற்பாடுசெய்திருந்தசுரேஷ்என்பவர்மறுத்திருக்கிறார்.
அந்தசுரேஷ்வைரமுத்துவுக்குநெருக்கமானநண்பர்; வைரமுத்துவின்விருப்பத்தின்பெயரிலேயேஅந்தநிகழ்ச்சிக்குசின்மயிஅழைக்கப்பட்டார் என்றும் தகவல்கள் பரவின. சின்மயி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என குறிபிபிட்டிருந்தார்.
அதே நேரத்தில் சின்மயியிடம், `எப்போதோநடந்தசம்பவத்தைஇப்போதுபேசவேண்டியஅவசியம்என்னஎன்று பலர் கேள்வி எழுப்பியபோது இதற்கு அவர் காரணம் இதுதான்…’
`மிடூ’ மூவ்மென்ட்இப்போதுதான்வந்திருக்கிறது. எனவே, பேசஇதுசரியானதருணமே. நிறையபேர்இதைக்கடந்தேவந்திருப்பார்கள். பலரும்பலகாரணங்களால்இதைப்பேசமுடியாதவர்களாகஇருக்கலாம் என்று கூறிய சின்மயி தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
மற்றொன்று . எனக்குஎன்வீடும்கணவரும்சப்போர்ட்டாகஇருக்கிறார்கள், அதனால்தான் நான் தைரியமாக பேசுகிறேன் என இரண்டு காரணங்களைத் சின்மயி தெரிவித்தார்.என்கிறார்.
