சென்னையின் முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மேயர் என்ற பெருமையுடன் சமீபத்தில் பதவியேற்ற மேயர் பிரியாவுடன், நடிகை நயன்தாரா நட்பாக இருக்கும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின்லேடிசூப்பர்ஸ்டார்என்றுரசிகர்களால்கொண்டாடப்படுபவர்நடிகைநயன்தாரா. தமிழகத்தின்சென்னைமாநகராட்சியின்முதல்தலித்மேயராகபதவியேற்றுள்ளவர்பிரியா . என்னசம்பந்தமேஇல்லாமல்சொல்கிறோம்என்றுநினைக்கவேண்டாம். நடிகைநயன்தாராவும்அவரதுகாதலர்விக்னேஷ்சிவனும், சென்னைமேயர்பிரியாவும்சந்தித்துள்ளார்கள். அந்தவீடியோகாட்சிகள்தான்தற்போதுஇணையத்தில்வெளியாகிஉள்ளது.

நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தலில்சென்னைமாநகராட்சிபெண்ஒருவர்மேயராகபதவியேற்றதுசென்னைமக்களுக்குமிகப்பெரியமகிழ்ச்சிஏற்படுத்தியுள்ளது. பதவியேற்றநாள்முதல்தொடர்ந்துபல்வேறுமக்கள்நலப்பணிகளில்ஈடுபட்டுவருகிறார்பிரியா... தற்போதுதான்பதவியேற்றுள்ளேன்விரைவில்எனதுபணியைநீங்களேபார்ப்பீர்கள்எனகூறிஅசத்தியிருந்தார்நடிகைநயன்தாராவோதனதுகாதலர்விக்னேஷ்சிவனோடுஇணைந்துபல்வேறுகோயில்களுக்குசென்றுசாமிதரிசனம்செய்துவருகிறார். கடந்தவாரம்தனதுபுதுகாரோடுகோயிலுக்குசென்றுவழிபட்டார். இந்தநிலையில்தான்சென்னைபாரிமுனையில்உள்ளகாளிகாம்பாள்கோவிலில்நடிகைநயன்தாராமற்றும்இயக்குநர்விக்னேஷ்சிவன்சாமிதரிசனம்மேற்கொண்டனர்.

Scroll to load tweet…

அதேசமயத்தில்சென்னைமாநகராட்சிமேயர்பிரியாராஜனும்சாமிதரிசனம்மேற்கொள்ளவந்தார். அப்போதுநயன்தாரா, சென்னைமேயர்பிரியாவுக்குதனதுவாழ்த்துகளைதெரிவித்துக்கொண்டார். பதிலுக்குபிரியாவும்நன்றிதெரிவித்துகொண்டார். இதனையடுத்துஇருவரும்உடல்நலம்விசாரித்துக்கொண்டனர். அப்போதுகோயிலில்இருந்தபக்தர்கள்நயன்தாராமற்றும்சென்னைமேயரோடுசெல்பிஎடுத்துமகிழ்ந்தனர். இந்தகாட்சிதற்போதுசமூகவலைதளங்களில்வேகமாகபகிரப்பட்டுவருகிறது.