கடற்கரையோரம் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்ற அதர்வா பட சூட்டிங் கடற் கொந்தளிப்பால் நள்ளிரவில் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரபலநடிகர்முரளியின்வாரிசுஅதர்வாபாணாகாத்தாடிபடத்தின்மூலம்சினிமாவுக்குஅறிமுகமானவர்.தமிழைதொடர்ந்துதெலுங்கில்ரீமேக்கானஜிகர்தண்டாபடத்தின்மூலம்தெலுங்கிலும்அறிமுகமானார். இதுவரைஅவரதுபடங்கள்பெரியவெற்றிஎதையும்பெறவில்லைஎன்றேசொல்லலாம். 14 படங்களுக்குமேல்நடித்துள்ளஅதர்வாவின்குருதிஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்குஒத்த, அட்ரஸ், நவரசாஎனஅதர்வாவுக்குவரிசையாகபடங்கள்வெளியாக காத்திருக்கின்றனர் .
இதற்கிடையே இயக்குனர்சற்குணம்இயக்கத்தில்இரண்டாவதுமுறையாகஅதர்வாஇணைந்துள்ளபுதியதிரைப்படத்தின்படப்பிடிப்புதற்போதுவிறுவிறுப்பாகநடந்துவருகிறது. களவாணிதிரைப்படம்மூலம்தமிழ்சினிமாவிற்குஅறிமுகமானஇயக்குனர்சற்குணம்இயக்கத்தில்அதர்வாநடித்தசண்டிவீரன்திரைப்படம்ஏற்கனவேவெளியானது. இவர்கள்இருவரும்மீண்டும்இணையும்புதியதிரைப்படத்தைலைகாநிறுவனம்தயாரித்துவருகிறது. ராஜ்கிரண், ஆர்கே சுரேஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து இணைந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம்துவங்கியஇந்தபடத்தின்படப்பிடிப்புசென்னைஎம்ஜிஎம்கடற்கரையோரம்நடைபெற்றுவந்தது. நூற்றுக்கும்மேற்பட்டதொழிலாளர்களுடன்நடைபெற்றஇந்தபடத்தின்படப்பிடிப்புநேற்றுநள்ளிரவுவரைநடைபெற்றுவந்தது. பெண்கள்கபடியைமையமாககொண்டுஎடுக்கப்படும்இந்தபடத்திற்காகபிரமாண்டசெட்அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைமணல்மீதுஅமைக்கப்பட்டுள்ளஇந்தசெட்டிற்குள்நேற்றுஇரவுதிடீரெனகடல்நீர்புகுந்துள்ளது. இதனால்அச்சமடைந்தபடக்குழுவினர்உடனடியாகசூட்டிங்கைநிறுத்திவிட்டுவெளியேறியுள்ளனர்.
இந்நிலையில்ஏற்கனவேஅதர்வாபடத்திற்காகபட்டத்துஅரசன்என்கிறபெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெயரில் படக்குழுவினருக்கு பிடித்தம் இல்லாதா காரணத்தால் பெயரில் மாற்றம் செய்ய படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
