தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பஞ்சமுகி, அருந்ததி, போன்ற படங்கள் மிகவும் பிரபலம்.

தென்னிந்தியதிரையுலகில், தமிழ், தெலுங்குஆகியமொழிகளில்நடித்துரசிகர்கள்மனதில்நீங்காதஇடம்பிடித்தநடிகைகளில்ஒருவர்அனுஷ்காஷெட்டி. இவர்நடிப்பில்வெளியானபாகுபலி, பஞ்சமுகி, அருந்ததி, போன்றபடங்கள்மிகவும்பிரபலம்.

35 வயதைகடந்தும்இன்னும்திருமணம்செய்துகொள்ளாமல்இருக்கும்இவருக்கு, திருமணம்செய்துவைக்கஇவரின்பெற்றோர்பல்வேறுவரன்களைபார்த்தும், இதுவரைஇவருக்குதிருமணம்நடக்கவில்லை.

இந்நிலையில்கடந்தவாரம், நடிகைஅனுஷ்காவிற்கும், இயக்குனர்பிரகாஷ்கோவலமுடிக்கும்விரைவில்திருமணம்நடைபெறஉள்ளதாகஒருவதந்திவைரலாகபரவியது.

இந்நிலையில்முதல்முறையாகநடிகைஅனுஷ்கா, செய்திநிறுவனத்திற்குஅளித்தபேட்டியில், பிரகாஷ்கோவலமுடியுடனான திருமணம் குறித்து பேசியுள்ளார். இதில் அவர் கூறியுள்ளதாவது, "என்னுடைய திருமணம் குறித்து வெளியானசெய்தியில் துளியும்உண்மைஇல்லை. இதுபோன்றவதந்திகளால்நான் எப்போதும்பாதிக்கப்படுவதில்லை. எனதுதிருமணம்இவ்வளவுபெரியவிஷயமாஎன தோன்றுகிறது?

அப்படியே நான் திருமண உறவில் இணைந்தாலும் அதனை யாரிடமும் மறைக்க முடியாது. இதுமிகவும்உணர்வு பூர்வமான விஷயம். எனக்கு என சில சுதந்திரம் உள்ளது அதில் யாராவதுஊடுருவமுயற்சித்தால்எனக்குப்பிடிக்காது.

திருமணம்என்பதுஒருபுனிதமானஒன்று. அது அனைவருக்கும்முக்கியம், எனக்கும்கூட. எனவே திருமணம் குறித்து கண்டிப்பாக அறிவிப்பேன் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.