அந்த இடத்தில் குத்தியிருக்கும் டாட்டூவை அரைகுறையாக காட்டிய யாஷிகா ஆனந்த்... சொக்கிப்போன ரசிகர்கள்...!
சமீபத்தில் ப்ளூ கலரில் ஸ்ட்ராப் லெஸ் கவுனில் செம்ம க்யூட்டாகவும் படு ஹாட்டாகவும் இருக்கும் போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ளார்.
அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.
இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வருகின்றனர்.
யாஷிகாவின் படுகவர்ச்சியால் மிரண்டு போன நெட்டிசன்கள் அவரை தமிழகத்தின் மியா காலிஃபா என்று கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் யாஷிகா சற்றே டென்ஷன் ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதை கைவிடவே இல்லை.
சமீபத்தில் ப்ளூ கலரில் ஸ்ட்ராப் லெஸ் கவுனில் செம்ம க்யூட்டாகவும் படு ஹாட்டாகவும் இருக்கும் போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ளார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டும் யாஷிகாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் யாஷிகா ஆனந்த பின்பக்கம் திரும்பி போஸ் கொடுக்கும் போது அவருடைய முதுகிற்கு மேல், கழுத்திற்கு பின்புறம் குத்தியுள்ள டாட்டூ லேசாக தெரிகிறது. அதை அழகாக கவர் செய்துள்ள புகைப்பட கலைஞர் திலீப்குமாரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.