நடிப்பதற்காக முதன் முதலாக வந்தபோது தனியறையில் இருந்த என் தோள் மீது நடிகர் திலீப் திடீரென கை வைத்தார். இதனால் நடுங்கிப்போன என்னை ஆசுவாசப்படுத்தி, பயப்படாதீங்க நாங்க எல்லாம் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என கூறியதாக நடிகை நவ்யா நாயர் தனது முதல் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழில்அழகியதீயேபடத்தில்கதாநாயகியாகஅறிமுகமானவர்நவ்யாநாயர். தொடர்ந்துசிதம்பரத்தில்ஒருஅப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன்தேடியசீதைஉள்படபலபடங்களில்நடித்தார்.
நவ்யாநாயர்மலையாளத்திலும்முன்னணிநடிகையாகஇருந்தபோது கடந்த 2010–ல்சந்தோஷ்மேனன்என்பவரைதிருமணம்செய்துகொண்டார். இவர்களுக்குசாய்கிருஷ்ணாஎன்றமகன்இருக்கிறான்.

திருமணத்துக்குபிறகுசினிமாவைவிட்டுஒதுங்கிஇருந்தநவ்யாநாயர்தற்போதுமீண்டும்நடிக்கவந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது முதல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
நான் நடித்தமுதல்மலையாளபடம்இஷ்டம். 2001–ல்வெளியானது. அந்தப் படத்தின் டைரக்டர்சிபிமலயில்எனதுபோட்டாவைபார்த்துவிட்டுஒருஓட்டலுக்குஅழைத்துநடிப்புதிறமையைபரிசோதித்தார். அதைவீடியோவாகபதிவுசெய்தார். அந்தவீடியோவைபார்த்ததிலீப்புக்குஎனதுநடிப்புபிடித்ததால்இஷ்டம்படத்தில்நடிக்கஅவரும், மஞ்சுவாரியரும்என்னைதேர்வுசெய்தனர். 
அப்போதுவேண்டாம்என்றுஅவர்ஒதுக்கிஇருந்தால்நான்சினிமாவுக்கேவந்துஇருக்கமுடியாது. அதன்படப்பிடிப்புக்காகபோட்டோஷூட்எடுத்தனர். அப்போதுதிலீப்எனதுதோளில்திடீரென கைவைத்தபடிபோஸ்கொடுத்தார். உடனேஎனக்குபடப்படப்புஏற்பட்டது. இதயதுடிப்பும்அதிகமானது.
கிராமத்தில்இருந்துவந்தஎன்மீதுஅறிமுகம்இல்லாதஆண்கை வைத்ததால்சங்கடத்துக்குஉள்ளானேன். அதைபுரிந்துகொண்டதிலீப்பயப்படவேண்டாம். எல்லோரும்ஆதரவாகஇருப்போம். இந்தபடத்தில்ஒன்றாகபணியாற்றபோகிறோம்என்றுதைரியம்சொன்னார். அதைஎப்போதும்மறக்கமுடியாது என நவ்யா நாயர் கூறினார்.

நடிகர் திலீப் மீது ஏற்கனவே நடிகை மீதான பாலியல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவரைக் குறித்து நவ்யா நாயர் நல்லவிதாமாக சொல்லியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
