சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது அவருடைய ரசிகர்களின் மிக பெரிய எதிர்ப்பார்பு. நேற்றய தினம் இது குறித்து ஏதேனும் அறிவிப்பார் என எதிர்ப்பார்தவர்களுக்கு இவரின் பதில் அதிர்ச்சியை கொடுத்தது.
சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது அவருடைய ரசிகர்களின் மிக பெரிய எதிர்ப்பார்பு. நேற்றய தினம் இது குறித்து ஏதேனும் அறிவிப்பார் என எதிர்ப்பார்தவர்களுக்கு இவரின் பதில் அதிர்ச்சியை கொடுத்தது.
அரசியல் குறித்து மூன்று முக்கிய திட்டங்களை வைத்திருப்பதாகவும், ஆனால் மக்களிடம் எழுச்சி வந்தால் மட்டுமே தான் அரசியலுகு வருவேன் என்றும், முதலமைச்சர் ஆகும் என்னம் தனக்கு அரவே இல்லை என ஆணித்தனமாக பேசினார்.

ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்த போதிலும், பலருக்கு அதிருப்தியை ஏற்ப்படுத்தியது.. இந்நிலையில்பிரபல நடிகையும், காங்கிரஸ்கட்சியின்பிரமுகருமானநடிகைநக்மாரஜினிக்குஅட்வைஸ்செய்துள்ளார்
இது குறித்து அவர் கூறுகையில் திரைத்துறையில்இருந்துஅரசியலுக்குவருபவர்கள்வெற்றிவாய்ப்பைபெறுவதுஒருசிலருக்குமட்டுமேநடக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர்போன்றவர்கள்மட்டுமேதிரைத்துறையில்இருந்துவந்துஅரசியலில் ஆட்சியைபிடித்தார்கள். கடந்த 17 வருடங்களாக காங்கிரஸ்கட்சியில்மகிளாகாங்கிரஸ்தலைவராகஇருந்துவருகிறேன்.

ரஜினிகாந்தின்புதியமுயற்சிக்குஎனதுவாழ்த்துக்கள். இருப்பினும்அவர்அரசியலுக்குவந்துஎன்னசெய்யப்போகிறார்? கட்சியைஎப்படிநடத்தபோகிறார்? மக்களுக்குஎன்னசெய்யப்போகிறார்? என்பதைதெளிவாகதெரிந்துகொண்டுஅரசியலுக்குவரவேண்டும்அவருடையபுதியமாற்றுஅரசியல்முயற்சிக்குமீண்டும்எனதுவாழ்த்துக்கள்என்றுநடிகைநக்மாதெரிவித்துள்ளார்.
