நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கிய பொன்னர் சங்கர் படப்பிடிப்பின்போது அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்தப் படத்துக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இளம் பெண் ஒருவர் சமூக  வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான பொன்னர் – சங்கர் திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்தார். அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் அந்த திரைப்படத்தை இயக்கினார். இந்தபடத்தின்படப்பிடிப்பின்போதுதனக்குஇயக்குனர்தியாகராஜன்பாலியல்தொல்லைகொடுத்ததாகஇளம்பெண்ஒருவர்தனதுசமுகவலைத்தளத்தில்திடுக்கிடும்புகார்ஒன்றைகூறியுள்ளார்.


'
பொன்னர்சங்கர்' படத்தில்தான்போட்டோகிராபராகபணிபுரிந்ததாககூறும்பிரித்திகாமேனன்என்றஅந்த இளம்பெண்இந்தபடத்தின்படப்பிடிப்பின்போதுதியாகராஜன்தனக்குபாலியல்தொல்லைகொடுத்ததாக 'மீடூ' ஹேஷ்டேக்கில்பதிவுசெய்துள்ளார்.

தாய்லாந்துநாட்டின்அழகியபெண்கள்தனக்குமசாஜ்செய்ததாககூறிஅதன்புகைப்படங்களைதன்னிடம்அவர்காட்டியதாகவும், அந்தபெண்களுடன்தான்உல்லாசமாகஇருந்ததாகஅவர்தன்னிடம் கூறியதாகவும்பிரித்திகா மேனன் தெரிவித்துள்ளார். அவர் அப்படி சொல்லும்போது தனக்குஉடம்பெல்லாம்கூசியதாகவும்கூறியிள்ளார்.

மேலும்தான்தங்கியிருந்தஓட்டலுக்குவந்துநள்ளிரவில்வந்துகதவைதட்டியதாகவும்இதனால்தான்இரவுமுழுவதும்தூங்காமல்பயத்துடன்இருந்ததாகவும்அவர்தனதுசமூகவலைத்தளத்தில்பதிவுசெய்துள்ளார்.

நேற்று நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஒருவர் பாலியல் பிகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தியாகராஜன். மீடூஹேஷ்டேக்கில்குற்றஞ்சாட்டப்பட்டுவரும்பிரபலங்களின்எண்ணிக்கைஅதிகரித்துகொண்டேசெல்வதால்தமிழ்திரையுலகில்பெரும்பரபரப்புஏற்பட்டுள்ளது.