புற்று நோயால் பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை மரணமடைந்த நெல் ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும், அவரது இறுதிச் சடங்குகளை நடத்தவும் ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவ கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இயற்கைவேளாண்விஞ்ஞானிஎனப் போற்றப்படும்நெல்ஜெயராமன், புற்றுநோயால்பாதிக்கப்பட்டுசென்னைதேனாம்பேட்டையில்உள்ளஅப்பல்லோ மருத்துவமனையில்சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 5.30 மணிக்கு காலமானார்.

விவசாயிகளால்ஓரங்கட்டப்பட்டுஅழிந்துவிட்டபாரம்பரியநெல்விதைகளைதேடிச்சென்றுசேகரித்து 169 பழையரகங்களைகொண்டுவந்துநெல்திருவிழாநடத்திவிவசாயிகளுக்குவிதைநெல்வழங்கிதமிழகம்கடந்தும்பாரம்பரியநெல்ரகங்களைவிதைத்தவர் இந்த ஜெயராமன். .

பாரம்பரியஉணவால்நோய்களில்இருந்துவிடுபடலாம்என்றஉயரியநோக்கத்தில்சேகரித்துவழங்கினார். ஆனால்நோய்வரக்கூடாதுஎன்றுநினைத்தவருக்குகொடியபுற்றுநோய்சிறுநீரகத்தில்வந்ததுநெல்ஜெயராமனுக்கு. கொடியநோய்வந்தபோதும்தனதுபணியைசெய்துகொண்டேஇருந்தார்.

உடல்நலம்மேலும்பாதிக்கப்பட்டநிலையில்சென்னைதேனாம்பேட்டைஅப்பல்லோவில்சேர்க்கப்பட்டார். இந்ததகவல்அறிந்துமுழுமருத்துவச்செலவையும்நான்ஏற்கிறேன்என்றுஅதற்காணமுன்பணத்தையும்மருத்துவமனைக்குசெலுத்தினார்நடிகர்சிவகார்த்திகேயன். அவரதுமகன்படிப்புசெலவையும்ஏற்றார்.

அதன்பிறகுநடிகர்கள், அரசியல்தலைவர்கள்நெல்ஜெயராமனைமருத்துவமனையில்பார்த்துநலம்விசாரித்துஉதவிகளும்செய்தனர். மேலும் அவரது சிகிச்சைக்காக தமிழ அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், சிகிச்சைபலனின்றிஇன்றுகாலை 5.10 மணியளவில்நெல்ஜெயராமன் மரணடைந்தார். அவரது உடல் தற்போது அவரது நண்பர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை 11 மணிக்கு மேல் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஏரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி கரட்டுமேடு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்வுள்ளன.

இந்நிலையில் நெல் ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லவிம் இறுதிச் சடங்குகளை நடத்தவும் ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவ கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவரது சிகிச்சை செலவு மற்றும் அவரது மகன் படிப்புச் செலவை ஏற்ற சிவ கார்த்திகேயன் இதையும் ஏற்றுக் கொண்டுள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
