திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டதாக காதலன் மீது போலீசில் சின்னத்திரை நடிகை நிலானி புகார் செய்திருந்தார். இந்நிலையில் மனம் உடைந்த அவரது காதலன் நேற்று தீக்குளித்து மருத்வமனையில் அனுமதிக்கட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சற்று நேரத்துக்கு முன் மரணமடைந்தார்.
சின்னத்திரைநடிகையானநிலானி, பல்வேறுதொலைக்காட்சிதொடர்களில்நடித்துஉள்ளார். இவர், தூத்துக்குடிஸ்டெர்லைட்ஆலையைஎதிர்த்துபோராட்டத்தில்ஈடுபட்டபொதுமக்கள்மீதுநடத்தப்பட்டதுப்பாக்கிசூடுசம்பவத்தைகண்டித்து, போலீஸ்சீருடையில்போலீசாருக்குஎதிரானகருத்துகளைகூறிவெளியானவீடியோசமூகவலைத்தளங்களில்வெளியாகிபரபரப்பைஏற்படுத்தியது.

இதுதொடர்பானபுகாரில்வடபழனிபோலீசார்வழக்குப்பதிவுசெய்து, குன்னூரில்பதுங்கிஇருந்தநடிகைநிலானியைகைதுசெய்துசிறையில்அடைத்தனர். பின்னர்ஜாமீனில்வெளியேவந்தநிலானி, மீண்டும்சின்னத்திரைதொடர்களில்நடித்துவருகிறார்.
இந்நிலையில்மயிலாப்பூர்முண்டக்கண்ணிஅம்மன்கோவில்அருகேநடைபெற்றதொலைக்காட்சிதொடர்படப்பிடிப்பில்நிலானிபங்கேற்றுஇருந்தார். அப்போதுஅங்குவந்தஅவருடையகாதலனானவளசரவாக்கத்தைசேர்ந்தகாந்திலலித்குமார், நிலானியிடம்திருமணம்குறித்துபேசிவாக்குவாதத்தில்ஈடுபட்டுதகராறுசெய்ததாககூறப்படுகிறது. படப்பிடிப்பில்இருந்தவர்கள்காந்திலலித்குமாரைசமாதானப்படுத்திஅனுப்பிவைத்தனர்.

இதையடுத்துநடிகைநிலானி, மயிலாப்பூர்போலீஸ்நிலையம்சென்று, காந்திலலித்குமார்தன்னைதிருமணம்செய்துகொள்ளவற்புறுத்திதகராறுசெய்வதாகபுகார்அளித்தார். அதன்பேரில்மயிலாப்பூர்போலீசார்விசாரணைநடத்திவருகின்றனர்.
இதற்கிடையில்நடிகைநிலானியிடம்தகராறில்ஈடுபட்டஅவரதுகாதலன்காந்திலலித்குமார், சென்னைகே.கே.நகர்ராஜாமன்னார்சாலையில்தனதுஉடலில்பெட்ரோல்ஊற்றிதீக்குளித்தார்.

இதனைகண்டஅக்கம்பக்கத்தினர்அவரதுஉடலில்எரிந்ததீயைஅணைத்து, அவரைஅரசுகீழ்ப்பாக்கம்மருத்துவமனையில்அனுமதித்தார். அங்குஅவருக்குடாக்டர்கள்தீவிரசிகிச்சைஅளித்துவந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காந்தி லலித் குமார் சற்று முன் மரணமடைந்தார்.
