திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 90 சதவீத வளாக பணிகள் நிறைவடைந்தது - அமைச்சர் சேகர் பாபு

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 90 சதவீத வளாக பணிகள் நிறைவடைந்தது - அமைச்சர் சேகர் பாபு

Published : Jun 29, 2025, 01:02 PM IST

குடமுழுக்கினை பொறுத்தவரையில் அனைத்து வகையிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப மிக சிறப்பாக செய்ய இருப்பதாகவும் எந்த வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் முன்னெச்சரிக்கை முன்னேறப்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாகவும்,மேலும் திருக்கோவில் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் திருக்கோவில் செய்து தரப்படும் என்றும் மேலும் கோவில் வெளிப் பிராகரம் வெளியேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள்ளாச்சி துறை பணிகள் முழுவதும் பக்தர்களின் வசதிக்காக குடமுழுக்கிற்கு முன்பாகவே ஜூலை 5 ஆம் தேதி முடித்து தரப்படும் என்றும் பெருந்திட்ட வளாகப் பணிகளை பொறுத்தவரை தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைத்துள்ளதாகவும் தற்போது இறுதி கட்ட பணிகளை நெருங்கி கொண்டிருப்பதாகவும் கூறினார்

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி