திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 90 சதவீத வளாக பணிகள் நிறைவடைந்தது - அமைச்சர் சேகர் பாபு

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 90 சதவீத வளாக பணிகள் நிறைவடைந்தது - அமைச்சர் சேகர் பாபு

Published : Jun 29, 2025, 01:02 PM IST

குடமுழுக்கினை பொறுத்தவரையில் அனைத்து வகையிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப மிக சிறப்பாக செய்ய இருப்பதாகவும் எந்த வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் முன்னெச்சரிக்கை முன்னேறப்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாகவும்,மேலும் திருக்கோவில் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் திருக்கோவில் செய்து தரப்படும் என்றும் மேலும் கோவில் வெளிப் பிராகரம் வெளியேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள்ளாச்சி துறை பணிகள் முழுவதும் பக்தர்களின் வசதிக்காக குடமுழுக்கிற்கு முன்பாகவே ஜூலை 5 ஆம் தேதி முடித்து தரப்படும் என்றும் பெருந்திட்ட வளாகப் பணிகளை பொறுத்தவரை தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைத்துள்ளதாகவும் தற்போது இறுதி கட்ட பணிகளை நெருங்கி கொண்டிருப்பதாகவும் கூறினார்

02:40Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
04:17இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் | May Day 2026
02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..