திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 90 சதவீத வளாக பணிகள் நிறைவடைந்தது - அமைச்சர் சேகர் பாபு

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 90 சதவீத வளாக பணிகள் நிறைவடைந்தது - அமைச்சர் சேகர் பாபு

Published : Jun 29, 2025, 01:02 PM IST

குடமுழுக்கினை பொறுத்தவரையில் அனைத்து வகையிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப மிக சிறப்பாக செய்ய இருப்பதாகவும் எந்த வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் முன்னெச்சரிக்கை முன்னேறப்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாகவும்,மேலும் திருக்கோவில் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் திருக்கோவில் செய்து தரப்படும் என்றும் மேலும் கோவில் வெளிப் பிராகரம் வெளியேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள்ளாச்சி துறை பணிகள் முழுவதும் பக்தர்களின் வசதிக்காக குடமுழுக்கிற்கு முன்பாகவே ஜூலை 5 ஆம் தேதி முடித்து தரப்படும் என்றும் பெருந்திட்ட வளாகப் பணிகளை பொறுத்தவரை தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைத்துள்ளதாகவும் தற்போது இறுதி கட்ட பணிகளை நெருங்கி கொண்டிருப்பதாகவும் கூறினார்

04:35ஸ்டாலினையே தோற்கடித்தவருக்கு அமைச்சரவையில் இடமில்லை ! வி.எஸ்.பாபுவை விஜய் மறந்தது ஏன்? பின்னணி!
02:50TVK கூட்டணி, DMK ஆட்சி சர்ச்சை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி!
02:13CM Vijay Cabinet : முதல்வர் விஜய்யின் கேபினட்டில் அமைச்சராக அரியணை ஏறிய 4 சிங்கப்பெண்கள் யார்..யார்?
02:37TVK Vs AIADMK: முதல்வரே உங்க கட்சியினரை கொஞ்சம் அடக்கி வையுங்கள்! விஜய்-க்கு அதிமுக அட்வைஸ்
05:52தவெகவிற்கு இன்னும் அனுபவம் வேண்டும்.....படிப்படியாக புரிந்துக்கொள்வார்கள் ! வைகோ பரபரப்பு பேட்டி
03:17அமைச்சராகப் பதவியேற்றார் பெ. விஸ்வநாதன் ! | Lok Bhavan
03:28அமைச்சர் இருக்கையில் ஆதவ் அர்ஜூனாவை அமர வைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய்
04:41Fuel Price Hike Protest: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு - சென்னையில் சிபிஐ(எம்) போராட்டம்!
01:59திரிஷா பற்றி அசிங்கமான பேச்சு... சட்டென வந்த கோபம் - திமுக நிர்வாகியை லெஃப்ட் ரைட் வாங்கிய கனிமொழி !
03:54விஜய்க்கு நேரம் வேண்டும் - ஆட்சி மாறலாம்...ஆனால் காட்சி மாறுவதற்கு நேரம் ஆகும்! நடிகை கஸ்தூரி பேட்டி