திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 90 சதவீத வளாக பணிகள் நிறைவடைந்தது - அமைச்சர் சேகர் பாபு

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 90 சதவீத வளாக பணிகள் நிறைவடைந்தது - அமைச்சர் சேகர் பாபு

Published : Jun 29, 2025, 01:02 PM IST

குடமுழுக்கினை பொறுத்தவரையில் அனைத்து வகையிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப மிக சிறப்பாக செய்ய இருப்பதாகவும் எந்த வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் முன்னெச்சரிக்கை முன்னேறப்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாகவும்,மேலும் திருக்கோவில் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் திருக்கோவில் செய்து தரப்படும் என்றும் மேலும் கோவில் வெளிப் பிராகரம் வெளியேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள்ளாச்சி துறை பணிகள் முழுவதும் பக்தர்களின் வசதிக்காக குடமுழுக்கிற்கு முன்பாகவே ஜூலை 5 ஆம் தேதி முடித்து தரப்படும் என்றும் பெருந்திட்ட வளாகப் பணிகளை பொறுத்தவரை தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைத்துள்ளதாகவும் தற்போது இறுதி கட்ட பணிகளை நெருங்கி கொண்டிருப்பதாகவும் கூறினார்

02:17நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி