Electricity Bill Hike : தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல், புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. யூனிட் ஒன்றுக்கு 20 முதல் 55 பைசா வரை இப்போது மின் கட்டணம் அதிகரித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 0 முதல் 400 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கான கட்டணம், ஒரு யூனிட்டுக்கு 4.60 காசுகளிலிருந்து 20 காசுகள் அதிகரித்து, 4.80 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் 41 முதல் 500 யூனிட்டுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 6.15 பைசா என்ற அளவில் இருந்து, 6.45 பைசாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 501 முதல் 600 யூனிட் மின் பயன்பாட்டுக்கான கட்டணமானது 8.15 பைசாவிலிருந்து 8.55 பைசாவாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 

தமிழக அரசின் இந்த மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக் குரல் தெரிவித்து வரும் நிலையில், நமது ஏசியாநெட் தமிழ் செய்தி நிறுவனம், மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடையே கருத்துகணிப்பு நடத்தியுள்ளது. 

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி