Watch : டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி! - திருட வந்தவர்கள் மது அருந்தி மாட்டிக்கொண்ட பரிதாபம்!

Sep 4, 2022, 12:41 PM IST

திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ், முனியன் ஆகிய இருவர் உள்ளே மது அருந்திக்கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.