திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ், முனியன் ஆகிய இருவர் உள்ளே மது அருந்திக்கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ், முனியன் ஆகிய இருவர் உள்ளே மது அருந்திக்கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.