ஜெயலலிதா தொண்டர் இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றினர்.இதன் காரணமாக ஆண்ட கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க உதவியது.கட்சி பிரிந்திருந்த நேரத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்த நேரத்தில் அவர்கள் தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று உருவாக்கினார்கள் மீண்டும் அவர்கள் தான் ஒற்றை தலைமை வேண்டுமென்று பலவந்தமாக எதற்கு அதிகமாக கொண்டு வந்தார்.பழனிச்சாமியின்ஒற்றைத் தலைமையில் ஏற்ற அனைத்து தேர்தலுக்கும் தோல்வியை கண்டது.தொண்டர்கள் தற்பொழுது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள் இணைந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு ஒருங்கிணைந்த அதிமுக வால் தான் வெற்றி பெற முடியும்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிரிப்பு அரசியல்வாதிகள் என ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more