Kodanadu Case | இறுதி கட்டத்தை நெருங்கும் கொடநாடு வழக்கு! சிபிசிஐடி அலுவலத்தில் ஆஜரான முக்கிய நபர்!

Published : Mar 12, 2025, 02:02 PM IST

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கோடநாடு இல்ல மர்ம மரணங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்தனர்.கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையின் போது கோடநாடு பங்களாவில் கொள்ளையடிக்க கனகராஜ் திட்டம் தீட்டியது உண்மை தானா.? கோடநாடு இல்ல மர்ம மரணங்கள் தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது.

02:45சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
10:24அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
02:34Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
10:09"போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி ஓப்பன் டாக்! 💥
03:06தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
03:09Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
04:04"பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார்" - பாராட்டிய திருமாவளவன்!
08:34முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
08:19மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
03:35TVK vs DMK | புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!
Read more