மைசூரில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் வஸ்துக்கள் பறிமுதல்! - ஒருவர் கைது!!

மைசூரில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் வஸ்துக்கள் பறிமுதல்! - ஒருவர் கைது!!

Published : Jul 01, 2022, 03:58 PM IST

மைசூரில் இருந்து சர்க்கரை லாரியில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்டுள்ள போதை புகையிலைப் பொருட்களை கூடலூர் சோதனை சாவடியில் மடக்கி பிடித்த காவல்துறையினர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி சோதனை சாவடியில் காவல்துறையினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மைசூரில் இருந்து சர்க்கரை ஏற்றுக் கொண்டு வந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது 17 மூட்டைகளில் 950 போதை புகையிலை பண்டல்களை காவல்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து, தேவாலா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஓட்டி வந்த கன்னியாகுமாரியை சேர்ந்த தர்மராஜ் என்ற லாரி ஓட்டுனரை கைது செய்த விசாரணை நடத்தினர். 

 

 

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி