EPS VS OPS |ஒருங்கிணைந்த அதிமுக!ஓபிஸ் இரட்டை இலையில் போட்டி!எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடுவாரா?

Published : Mar 27, 2025, 02:01 PM IST

சட்டமன்றத் தேர்தலுக்குள் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகுவதற்கான வாய்ப்புகள் கணிந்து வருவதாக பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும் பாஜக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் திமுக கூட்டணியை எதிர்க்க பிரம்மாண்ட கூட்டணி அமைத்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் சவால் அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்கவில்லை என்றாலும், அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் கடுமையாக சரிவு ஏற்பட்டது. அதனை பாஜக மற்றும் ஓபிஎஸ் மூலம் சரிகட்ட முடியும்.

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
Read more