VIDEO : ஆசன வாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த 161 கிராம் தங்கம் பறிமுதல்! துபாய் பயணியிடம் விசாரணை!

VIDEO : ஆசன வாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த 161 கிராம் தங்கம் பறிமுதல்! துபாய் பயணியிடம் விசாரணை!

Published : Jun 12, 2023, 10:50 AM IST

Gold smuggling | துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி, ஆசன வாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த 161 கிராம் தங்க கட்டியை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட ஆண் பயணி ஒருவரை தனியாக சோதனை மேற்கொண்டனர்.

அவர் ஆசனவாயில் மறைத்து வைத்து ரூ. 9லட்சத்து 75ஆயிரத்து 499மதிப்புள்ள 161 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்து அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more