15 டிராக்டர்கள்; 500 வகையான சீர்வரிசை - மகளின் திருமணத்தில் ஊரையே அசர வைத்த தொழிலதிபர்

15 டிராக்டர்கள்; 500 வகையான சீர்வரிசை - மகளின் திருமணத்தில் ஊரையே அசர வைத்த தொழிலதிபர்

Published : Jun 22, 2023, 08:55 AM IST

ஒரத்தநாடு அருகே நடந்த நிச்சயதார்த்த விழாவில் 500 வகையான சீர்வரிசை பொருட்களை 15 டிராக்டர்களில் வைத்து. 10 கிமீ எடுத்து வந்த மணப்பெண் வீட்டாரின் கழுகுப்பார்வை காட்சி.


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அம்மா திருமண மண்டபத்தில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த திருந்தையனுக்கும், மலேசியா தொழில் அதிபர் சிவகுருநாதன் மகள் தினோஷாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயத்தார்த்திற்கு சிவகுருநாதன் தனது சொந்த ஊரான அருமலையிலிருந்து திருமண மண்டபத்திற்கு தனது உற்றார், உறவினர். நண்பர்களுடன் சீர்வரிசை எடுத்து வந்தார். 10 கிமீ தூரத்திற்கு 500 வகையான சீர்வரிசைப்பொருட்களை 15 டிராக்டர்களில் வைத்து எடுத்து வந்தார். இதன் கழுகுப் பார்வை காட்சி.

01:33Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்
02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்
Read more