அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் அரசியல் கட்யினர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் அரசியல் கட்யினர் மாலை அணிவித்து மரியாதை

Published : Dec 06, 2023, 06:54 PM IST

சட்டமேதை அம்பேத்கரின் 67ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய அரிசயலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் சட்டமேதை அம்பேத்கரின் 67ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு அரிசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கும்பகோணம் மின்வரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

01:33Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்
02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்
Read more