அது எப்படி? வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து வளரும் அரசமரம்; பக்தர்கள் பரவசம்

அது எப்படி? வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து வளரும் அரசமரம்; பக்தர்கள் பரவசம்

Published : Sep 29, 2023, 10:26 AM ISTUpdated : Sep 29, 2023, 10:28 AM IST

கும்பகோணத்தில் மலைவேம்பின் மீது அரச மரம் வளர்வதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், பக்தியுடனும் பார்த்துச் செல்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிடாரி குளம் அருகே  ஸ்ரீ ஜலச்சந்திர மாரியம்மன்  கோயில் உள்ளது. இந்தக் கோயில் முன்புறம் மலை வேம்பு மரம்  உள்ளது. இதை அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், பக்தர்களும் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இந்த  வேப்ப மரத்தின் மேல் பகுதியில் அரச மரமும் வளர்வதைக் கண்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். 

பொதுவாக ஒரு மரமும், இன்னொரு மரமும் பூமியில் இருந்து ஒன்றாக வளர்ந்து வருவது வழக்கம். ஆனால் இந்த வேப்ப மரத்தின் மேல் பகுதியில் எந்த வகையிலும் பூமிக்கு தொடர்பு இல்லாமல்  பிள்ளையாருக்கு விருச்சிகமாக விளங்கும் அரசமரம்  வேப்ப மரத்தில்  முளைத்து வளர்ந்து வருகிறது. வேப்ப மரத்தின் மேல் அரசமரம் வளர்வதை  அந்த பகுதியில் உள்ள மக்களும், பக்தர்களும் வியப்புடன், ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

01:33Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்
02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்
Read more