ஆட்டு குட்டிகளுக்கு வளர்ப்பு தாயாக இருக்கும் நாய்; வியந்து பார்க்கும் பொதுமக்கள்

ஆட்டு குட்டிகளுக்கு வளர்ப்பு தாயாக இருக்கும் நாய்; வியந்து பார்க்கும் பொதுமக்கள்

Published : Dec 16, 2023, 07:15 PM IST

கும்பகோணத்தில் ஆட்டி குட்டிகளுக்கு பாலூட்டும் நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கீரனூரில் வசித்து வருபவர் வீரமணி. இவர் நாய், ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் இரண்டு மாதத்திற்கு முன் நாய் 5 குட்டிகள் ஈன்ற நிலையில், கடந்த மாதம் இவர் வளர்த்து வந்த ஆடு 3 குட்டிகளை ஈன்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சில நாட்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆடு இறந்தது.

மூன்று ஆட்டுக்குட்டிகளில் இரண்டு குட்டிகள் தட்டில் வைக்கப்படும் பாலினை குடித்து விடுகின்றன. ஆனால் ஒரு குட்டி மட்டும் தட்டில் வைக்கும் பாலினை குடிக்காமல் வீரமணி வளர்க்கும் நாயிடம் பாலை குடித்து வருகிறது. நாயும் தாராளமாக ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்து வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

01:33Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்
02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்
Read more