முதியோர் உதவித்தொகை; தலைக்கு 50 ரூபாய் - கறாராக கேட்டு வாங்கும் பெண் ஊழியர்

முதியோர் உதவித்தொகை; தலைக்கு 50 ரூபாய் - கறாராக கேட்டு வாங்கும் பெண் ஊழியர்

Published : Jun 10, 2023, 11:14 AM IST

சேலத்தில் முதியோர் உதவித் தொகை வழங்க நபர் ஒருவருக்கு 50 ரூபாய் வீதம் 1500 பேரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கும் பெண் ஊழியர்.

சேலம் மாநகர் சாமிநாதபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முதியோருக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த தொகை நேற்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள பெண் ஊழியர் ஒருவர் முதியோரிடம் இருந்து கறாராக 50 ரூபாய் வீதம் லஞ்சம் பெற்றுக் கொண்டு 1500 பேருக்கு முதியோர் உதவித் தொகையை வழங்கி வருகிறார். 

இது தொடர்பாக அவர் லஞ்சம் பெறும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more