Watch : சேலம் அருகே 150 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிப்பு! - தனிப்படை போலீசார் அதிரடி!

Watch : சேலம் அருகே 150 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிப்பு! - தனிப்படை போலீசார் அதிரடி!

Published : May 17, 2023, 02:01 PM IST

சேலம் அருகே 150 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைதூ செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

சேலம் மாவட்ட சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சின்ன கல்வராயன் மலை அருகில் கும்ம குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசர் 300 பாக்கெட் சுமார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.

கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த, செந்தில் மீது வழக்கு பதிவு செய்தும், கைது செய்தும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more