சேலத்தில் அதிமுக உறுப்பினரை வீடு புகுந்து தாக்கிய திமுக பஞ்சாயத்து தலைவர்

சேலத்தில் அதிமுக உறுப்பினரை வீடு புகுந்து தாக்கிய திமுக பஞ்சாயத்து தலைவர்

Published : Mar 16, 2023, 11:47 AM IST

சேலம் மாவட்டம் திருமலைகிரி பஞ்சாயத்து தலைவர் தனது செல்போன் தொலைந்துவிட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதிமுக உறுப்பினரான அசோக்கை வீடு புகுந்து தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் திருமலைகிரி பஞ்சாயத்து தலைவராக திமுகவின் மாணிக்கம் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இவரது செல்போன் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது மைத்துனரும், அதிமுக உறுப்பினருமான குமார் மீது சந்தேகமடைந்த மாணிக்கம் அவரை வீடு புகுந்து கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more