சேலத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த தொழிற்சங்க நிர்வாகிகளால் பரபரப்பு

சேலத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த தொழிற்சங்க நிர்வாகிகளால் பரபரப்பு

Published : Jan 09, 2024, 07:31 PM IST

சேலம் நகர பேருந்து நிலையத்தில் ஓட்டுநருக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் நகர பேருந்து நிலையத்தில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பணிக்கு வந்த ஓட்டுநர், நடத்துனர்களிடம் பணியில் இருந்து செல்ல வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில் சேலம் மல்லூர் சென்று விட்டு சேலம் நகரப் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து ஓட்டுனரிடம் இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், ஓட்டுநருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more