நிற்பதற்கு கூட நிதானம் இல்லை ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டும் போதை ஆசாமி

நிற்பதற்கு கூட நிதானம் இல்லை ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டும் போதை ஆசாமி

Published : Oct 28, 2023, 12:54 PM IST

சேலத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் மது போதையில் நிற்பதற்கு கூட நிதானம் இல்லாத சூழலில் ஆம்புலன்ஸ் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனை முன்பும், தனியார் மருத்துவமனை முன்பும் பொதுமக்களின் உயிர்காக்கும் வாகனமாக  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வாழப்பாடியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் சேலம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் மது போதையில் தள்ளாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பொது மக்களை காக்க வேண்டிய உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசும் போக்குவரத்து ஆய்வாளர்களும் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மது போதையில் தள்ளாடும் இவர்கள் பொதுமக்களின் உயிரை எப்படி காப்பார்கள் என கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more