ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்பி எடுத்துக்கொண்டே ஓட்டுனர் அரசு பேருந்தை ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்பி எடுத்துக்கொண்டே ஓட்டுனர் அரசு பேருந்தை ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.