தென்மாவட்டங்களில் அரகேறும் படுகொலைகள்; காவல் துறையை கண்டித்து நீலகிரியில் போராட்டம்

தென்மாவட்டங்களில் அரகேறும் படுகொலைகள்; காவல் துறையை கண்டித்து நீலகிரியில் போராட்டம்

Published : Nov 21, 2023, 03:36 PM IST

குன்னூரில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய தமிழக அரசையும் தமிழக காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாவட்டச் செயலாளர் உதகை சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வயல்வெளிகள் மற்றும் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசை கன்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் மாவட்ட செயலாளர் உதகை சிவா, மாவட்டத் தலைவர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்
Read more