Watch : ஆக்ரோஷத்துடன் பங்கிற்குள் புகுந்த காட்டெருமை! தப்பிஓடிய ஊழியர்கள்!

Watch : ஆக்ரோஷத்துடன் பங்கிற்குள் புகுந்த காட்டெருமை! தப்பிஓடிய ஊழியர்கள்!

Published : Dec 17, 2022, 01:36 PM IST

கூடலூரில் பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து ஊழியர்களை தாக்க முயன்ற காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
 

நீலகிரி மாவட்டம். கூடலூர் பாஜார் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. வியாழக்கிழமை இரவு தொழிலாளர்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டெருமை ஒன்று, திடீரென பங்கிற்குள் நுழைந்தது. இதனை கண்ட தொழிலாளிகள் அந்த காட்டெருமையை விரட்ட முயன்றனர். இதனால் கோபமடைந்த அந்த காட்டெருமை பங்கில் உள்ளவர்களை ஆக்கிரோஷமாக தாக்க முயன்றது. அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். காட்டெருமை துரத்திய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்