Watch : உதகை - மைசூர் சாலையில் ஜாலியாக உலா வந்த புலி! பீதியடைந்த சுற்றுலா பயணிகள்!

Watch : உதகை - மைசூர் சாலையில் ஜாலியாக உலா வந்த புலி! பீதியடைந்த சுற்றுலா பயணிகள்!

Published : May 03, 2023, 11:14 AM ISTUpdated : May 03, 2023, 11:15 AM IST

உதகை மசனகுடியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் உலா வந்த புலியால், சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.
 

உதகையிலிருந்து மைசூர் மற்றும் கேரள செல்ல முதுமலை புலிகள் காப்பகம் செல்லக்கூடிய மசனகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அடர்ந்த வனப்பகுதி நடுவே செல்லும் சாலை என்பதால் மான் கூட்டங்கள், யானை காட்டு டெருமை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது சாலையை கடக்கும். இச்சாலை வழியே செல்லும் பொழுது வாகனங்களை நிறுத்தவும் ஒலி எழுப்பவும் வனவிலங்குகளுக்கு உணவளிக்க கூடாது என வனத்துறையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மசனகுடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் சாலையில் திடீரென புலி ஒன்று சாலையில் நடந்து சென்றது, இதை சற்றும் எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் புலியை கண்டு பீதிடைந்தனர். சிறிது நேரத்தில் புலி மெதுவாக நடந்து சென்று காட்டுக்குள் மறைந்தது.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்