Watch : கிணற்றில் விழுந்த காட்டெருமை! - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்ட வனத்துறை!

Watch : கிணற்றில் விழுந்த காட்டெருமை! - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்ட வனத்துறை!

Published : Mar 22, 2023, 04:04 PM IST

குன்னூரில், கிணற்றில் விழுந்த காட்டெருமையை பல மணி நேர போராட்டத்திற்கு பின் ஜேசிபி இயந்திரம் மூலம் வனத்துறையின் மீட்டெடுத்தனர்.
 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை அருகே பாழடைந்த கிணற்றில் காட்டெருமை ஒன்று விழுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனவர் முருகன் வனக்காப்பாளர் மோகன் மற்றும் வனக்காவலர் திலீப் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி காட்டெருமையை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்தனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்