குன்னூர் அருகே இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் ஜோடியாக உலா வரும் கரடிகள்

குன்னூர் அருகே இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் ஜோடியாக உலா வரும் கரடிகள்

Published : Nov 21, 2023, 11:41 PM IST

குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி கிராமத்தில் சாய்பாபா கோவில் செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் இரண்டு கரடிகள் உலா வந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குன்னூர் பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் எடப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகில் வனப்பகுதியை ஒட்டி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் கரடி இரண்டு உலா வந்தது அங்குள்ள வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

வனவிலங்கு நடமாட்டம் குடியிருப்பு பகுதியில் அதிகமாக இருப்பதால் இப்பகுதி மக்கள் மற்றும் சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள்  இரவு நேரத்தில் வர பாதுகாப்புடன் வெளியே வருமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்