மக்கள் மத்தியில் சிறந்த ஆளுமையாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் - மத்திய அமைச்சர் உருக்கம்

மக்கள் மத்தியில் சிறந்த ஆளுமையாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் - மத்திய அமைச்சர் உருக்கம்

Published : Dec 28, 2023, 01:47 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது இறங்கலை பதிவு செய்தார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கேப்டன் விஜயகாந்த் தமிழக அரசியல் மட்டுமின்றி திரைத்துறையில் சிறந்த தேசப்பற்றுள்ள நடிகராகவும், நாட்டிற்கு சேவை செய்யக்கூடிய திரைப்படங்களையும் நல்ல காவல்துறை அதிகாரியாகவும் மக்கள் மத்தியில் நல்ல ஆளுமை மிக்க தலைவராக இருந்து வந்துள்ளார்.

அவரது மறைவு என்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர், தேமுதிக கட்சியினர், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உதகையில் செய்தியாளர்களிடம் பேட்டி.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்