குன்னூர் நெடுஞ்சாலையில் மண் சரிவால் சாலையில் விழுந்த மரங்கள்; போலீசாரின் நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு

குன்னூர் நெடுஞ்சாலையில் மண் சரிவால் சாலையில் விழுந்த மரங்கள்; போலீசாரின் நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு

Published : Nov 25, 2023, 12:05 PM IST

குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு காரணமாக மரங்கள் சாலையில் விழுந்த நிலையில் காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் தப்பினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்த நிலையில் இன்று மழை இல்லாத நிலையிலும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் பாலம் அருகில் மண்சரிவு ஏற்பட்டு இரு மரங்கள் சாய்ந்து சாலையில் விழும் நேரடி காட்சி வெளியாகி உள்ளது.

வாகனங்கள் மண் சரிவில் சிக்காமல் இருக்க குன்னூர் வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு அளித்தனர். இதனால் மண் சரிவிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அதிஷ்டவசமாக தப்பின.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்
Read more